Sunday, October 13, 2013

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் கோவில்

பாண்டிசேரியில் மிக சிறப்பு வாய்ந்த சித்தர் ஆவார். ஏன் என்றால் இவர் சித்தர்களுக்கு எல்லாம் குரு என்று சொல்லலாம். இவர் ஜீவ சாமாதி பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டையை அடுத்த கருவடிகுப்பத்தில் பாத்திமா பள்ளியின் எதிரில் உள்ளது.

இங்கு சென்றுவந்தால் பில்லி,சூனியம் எல்லாம் ஓடிவிடும், மன அமைதி கிடைக்கும்.இங்குதான்  பாண்டிசேரியில் உள்ள எல்லா சித்தர்களும் வந்து தங்கி சென்றிருகிறார்கள்.

பாரதியாரும் இங்க வந்து அடிக்கடி குயில் பாட்டு எழுதி உள்ளார். இவருக்கு குரு பூஜை வைகாசி மாதம் 15ம்  தேதி மிக சிறப்பாக நடைபெறுகிறது.

guru sithanandhar temple
guru sithanandhar temple


guru sithanandhar temple
                                           இது கோவிலின் முகப்பு தோற்றம்

guru sithanandhar temple
                                      பாரதியார் இங்கு வந்ததற்கான அடையாள சின்னம்.

guru sithanandhar
                                    ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் திரு உருவம்.

guru sithanandhar temple
 இவர்கள் கம்பளி சித்தர்( இடது ) மற்றும் தொள்ளைகாது  சித்தர் (வலது ). 
guru sithanandhar temple
இவர்கள் கதிர்வேல் சுவாமிகள் ( இடது ) மற்றும் அக்கா சுவாமிகள் ( வலது ).
guru sithanandhar temple

                                   இது அக்கோவிலினுள் அமைந்திருக்கும் திருக்குளம்

2 comments: