Saturday, September 28, 2013

ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து சில வரிகள்


ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து சில வரிகள் 72,000 நாடிகள் நிறைந்த மானுடச் சரீரம் மனித உடலில் முக்கியமான நாடிகள் மொத்தம் 72000 உள்ளன . இவற்றில் 61,000 நாடிகள் இந்த்ர வடிவகை நாடிகள் ! 11,000 நாடிகள் - காலயோக நாடிகள் ஆகும் . அதாவது 11,000 நாடிகளானவை கால்கள் குறிக்கின்ற கால அம்சங்களை நோக்கியும் , 61,000 நாடிகள் காலயோக அம்சங்களைக் குறிக்கும் சிரசை நோக்கியும் அமைந்திருக்கும் . இவற்றுள் இடகலை , பிங்களை , காந்தார நாடி , அத்திய நாடி , சிங்குவா நாடி , புருஷ நாடி , அலம்புட நாடி , சங்கணி நாடி , குரவ நாடி , சின்மய நாடி , சகஸ்ர நாடி என்ற பன்னிரெண்டும் கலியுகத்திற்கு மிக மிக முக்கிமானவையாம் . இந்தப் பன்னிரெண்டிலும் , சின்மய நாடி . சகஸ்ரநாடியும் சற்குருவின் கீழ் வருவோருக்குத் தான் புனலாகும் . இந்த நாடிகள் அனைத்திலும் பஞ்சபூத சக்திகள் முறையாக நிரவி இருக்க வேண்டும் . --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் நவம்பர் 2002 =============================================== "பஞ்சபூதங்களையும் வருவித்து , மறைத்துத் தோற்றுவிக்கின்ற தெய்வீக வல்லமை கொண்ட சித்தர்களிடம் சிக்கினால் , சிக்கென பிடித்தால் மத்துவரசி ஓங்காரத் தத்துவம் மூலம் சித்தர்களை உதிக்க வைக்கும் சிக்கில் சிங்காரவேல் மூர்த்தியை டக்கென்று எளிதில் அடைந்து விடலாமே " --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மே2002 { குறிப்பு [அடியேன் கருத்து ] : சதுர் கோடி யுகங்களுக்குமான யுகாதி யுக பிரம்ம ஞான விளக்கங்கள் இந்த இரண்டு வரியில் பதிந்துள்ள்ளது குருவருள் பூரித்து .., இறையருள் கனிந்து மலர்ந்திடல் 2002மே மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இந்த வாக்கியங்கள் தொடர்பான மேலும் சில விளக்கங்களை காண்க .. } =============================================== புகைப்படம்: ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து சில வரிகள் 72,000 நாடிகள் நிறைந்த மானுடச் சரீரம் மனித உடலில் முக்கியமான நாடிகள் மொத்தம் 72000 உள்ளன . இவற்றில் 61,000 நாடிகள் இந்த்ர வடிவகை நாடிகள் ! 11,000 நாடிகள் - காலயோக நாடிகள் ஆகும் . அதாவது 11,000 நாடிகளானவை கால்கள் குறிக்கின்ற கால அம்சங்களை நோக்கியும் , 61,000 நாடிகள் காலயோக அம்சங்களைக் குறிக்கும் சிரசை நோக்கியும் அமைந்திருக்கும் . இவற்றுள் இடகலை , பிங்களை , காந்தார நாடி , அத்திய நாடி , சிங்குவா நாடி , புருஷ நாடி , அலம்புட நாடி , சங்கணி நாடி , குரவ நாடி , சின்மய நாடி , சகஸ்ர நாடி என்ற பன்னிரெண்டும் கலியுகத்திற்கு மிக மிக முக்கிமானவையாம் . இந்தப் பன்னிரெண்டிலும் , சின்மய நாடி . சகஸ்ரநாடியும் சற்குருவின் கீழ் வருவோருக்குத் தான் புனலாகும் . இந்த நாடிகள் அனைத்திலும் பஞ்சபூத சக்திகள் முறையாக நிரவி இருக்க வேண்டும் . --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் நவம்பர் 2002 =============================================== "பஞ்சபூதங்களையும் வருவித்து , மறைத்துத் தோற்றுவிக்கின்ற தெய்வீக வல்லமை கொண்ட சித்தர்களிடம் சிக்கினால் , சிக்கென பிடித்தால் மத்துவரசி ஓங்காரத் தத்துவம் மூலம் சித்தர்களை உதிக்க வைக்கும் சிக்கில் சிங்காரவேல் மூர்த்தியை டக்கென்று எளிதில் அடைந்து விடலாமே " --- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மே2002 { குறிப்பு [அடியேன் கருத்து ] : சதுர் கோடி யுகங்களுக்குமான யுகாதி யுக பிரம்ம ஞான விளக்கங்கள் இந்த இரண்டு வரியில் பதிந்துள்ள்ளது குருவருள் பூரித்து .., இறையருள் கனிந்து மலர்ந்திடல் 2002மே மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இந்த வாக்கியங்கள் தொடர்பான மேலும் சில விளக்கங்களை காண்க .. } =============================================== 46பகிர்க

No comments:

Post a Comment